அறிகுறிகள்:
- மூட்டுவலி.
தேவையான பொருட்கள்:
- அஸ்வகந்தா பொடி.
- பால்.
செய்முறை:
அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்க மூட்டுவலி
கட்டுப்படும்.
கட்டுப்படும்.
No comments:
Post a Comment